Monday 11 May 2015

Thiruppathi Tour 08.05.2015 - 10.05.2015

07.05.2015 அன்று இரவு நம் நகரத்தார்கள் 80 பேர் திருவண்ணாமலைக்கு 2 பேருந்துகளில் புறப்பட்டனர்.  08.05.2015 அன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் தரிசனத்திற்கு பின் வேலூர் தங்கக் கோவில் பார்த்துவிட்டு, காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் உள்ள சுயம்பு விநாயகரை தரிசித்துவிட்டு இரவு திருச்சானூரில் தங்கினர்.  09.05.2015ம் தேதி காலை அலமேலு மங்காபுரம் கோவில், திருகாளஹஸ்தி கோவில், திருப்பதி எழுமலை வெங்கடாசலபதி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர்.  மறுநாள் திருத்தணி, அப்பளக்குண்டாய் பெருமாள் கோவில், தென்னங்கூர் பாண்டுரெங்கர் மற்றும் சிவன் கோவில் தரிசனம் முடித்து திருச்சி வந்து சேர்ந்தனர்.  இச்சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்குழு உறுப்பினர்கள் திரு V.பழனியப்பன் மற்றும் திரு M.லெட்சுமணன் அவர்கள் மிகச் சிறப்பாக சுற்றுலாவை நடத்தித் தந்தனர்.

No comments:

Post a Comment