Saturday 18 January 2014

Thaiyumanavar Thai Poosam

17.01.2014  ல் தாயுமனவர் - தைப்பூசத்தை முன்னிட்டு  நகரத்தார்  சங்கம் சார்பில் அபிஷேகம் நடைபெற்றது.  நகரத்தார் பெருமக்கள் 20 பேர் கலந்து கொண்டனர்.  கும்பாபிஷேகத்திற்காக பாலாலயம் செய்திருந்தபடியால் சுவாமி புறப்பாடு இல்லை.  அபிஷேகம் மட்டும் சிறப்பான முறையில் நடந்தது.  அபிஷேகம் முடிந்து சுவாமி அலங்காரம் செய்து தரிசனம் பெற்றோம்.