Tuesday 19 May 2015

Joint Meeting - Chidambaram Nagarathar Sangam 18.05.2015

18.05.2015 மாலை 6.30 மணியளவில் செயற்குழு உறுப்பினர்கள் 23 பேர் கலந்து கொள்ள செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இரவு கார்த்திகை கூட்டம் கூட்டு வழிப்பாட்டுடன் தொடங்கியது. புதியதாக அச்சிடப்பட்ட கூட்டு வழிபாட்டு புத்தகத்துடன்
வழிபாடு நடத்தப்பட்டு 7.00மணிக்கு கூட்டம் தொடங்கியது. சிதம்பரம் நகரத்தார் சுமார் 13 பேர் கலந்து கொண்டு கூட்டுக் கூட்டமாக நடைபெற்றது.  அன்றைய கூட்டத்தில் சிதம்பரம் நகரத்தார் சங்கத் தலைவர் திரு விசு.பழனியப்பன் அவர்கள்
உரையாற்றினார்கள். அறிவியலும் ஆன்மீகமும் என்ற தலைப்பில் சங்க உறுப்பினர் குழிபிறை திரு S.பொன்னப்பன் அவர்கள் சிறப்பாக பேசினார்கள். அன்றைய இரவு விருந்து நண்பர்கள் குழுவினர் சார்பாக வழங்க்கப்பெற்றது.

No comments:

Post a Comment