Saturday 11 April 2015

Swamimalai Paadhayathirai Vel Abishegam

10.04.2015 அன்று KK நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் நகரத்தார் சங்கத்தினர் சுமார் 30 பேர் 5 காவடிகளுடன் சுவாமிமலை பாதயாத்திரை செல்கின்ற வழியில் நம் சங்கத்தில் இரவு தங்கிச் சென்றனர்.  அன்று வேல் அபிஷேகம் நடைப்பெற்றது.  சுமார் 150 நகரத்தார்கள் கலந்து கொண்டனர்.  காவடிக்காரர்களும், பாத யாத்திரை செல்பவர்களும் கௌரவிக்கப்பெற்றனர்.  இரவு விருந்து நம் சங்கம் சார்பில் அனைவருக்கும் வழங்கப்பெற்றது.

No comments:

Post a Comment