Tuesday 21 April 2015

Joint Meeting - Salem Nagarathar Sangam

20.04.2015 அன்று மாலை 5.00 - 6.00 மணி வரை செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது.  பின் 6.30 மணிக்கு கார்த்திகைக் கூட்டம் 120 நகரத்தார்கள் கலந்துக்கொள்ள கூட்டுப் பிரார்த்தனையுடன் தொடங்கியது.  தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் அனைவரையும்
வரவேற்றார்கள்.  பின்பு சேலம் நகரத்தார் சங்கத்திலிருந்து கூட்டு கூட்டத்திற்கு தலைவர் திரு மோகன், செயலர் திரு விஸ்வநாதன், பொருளாளர் திரு ராமசுவாமி மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள்.  பின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு
இராமநாதன் அவர்கள் ஆன்மீகமும் அறிவியலும் பற்றி சிறப்பாக பேசினார்கள்.  செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.  அன்றைய இரவு விருந்தினை P.புதுப்பட்டியைச் சார்ந்த NIIT திரு சேதுராமன் அவர்கள் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment