Saturday 9 August 2014

Thiru Vilakku Poojai



08.08.2014 அன்று  சங்கத்தின் மகளிர் அணி சார்பில் 'திருவிளக்கு பூஜை' திருமதி உண்ணாமலை ஆச்சி மற்றும் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தா சேதுராமன் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்டது. சுமார் 76 பேர்  விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். சங்கக் கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் நடைபெற்ற

விளக்கு பூஜை கண்கொள்ளக் காட்சியாக இருந்தது. தரைத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் LCD Projector மூலம் முதல் தளத்தில் ஒளி பரப்பப்பெற்று, அதன்படி முதல் தளத்தில் உள்ளவர்கள் பூஜை நடத்தினார்கள். 250 பேர் கலந்து கொண்ட பூஜையன்று இரவு விருந்து சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment