Tuesday 5 August 2014

Kubera Poojai


திருச்சி நகரத்தார் சங்கத்தில் 04.08.2014 அன்று குபேர பூஜை சென்னை, குபேரன் கோவில் திரு.கிருஷ்ணன் அவர்களால் நடத்தி வைக்கப்பெற்றது. சுமார் 450 பேர் கலந்து கொண்டனர். பூஜையில் வைக்கப்பட்ட தங்கம், வெள்ளி, மற்றும் Rs.5 நாணயங்கள் குபேரர் படத்துடன் வேண்டியவர்களுக்கு நன்கொடைக் கட்டணத்துடன் வழங்கப்பட்டது. பூஜையின் இடையிலும் முடிந்த பின்னும் செல்வி K.N.சுவாதி மற்றும் செல்வி ஐஸ்வர்யா தங்கள் நடனத்தால் அனைவரையும் கவர்ந்தனர். இரவு விருந்து இணைச்செயலாளர் திரு.சீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டால் சிறப்பாக செய்யப் பெற்றிருந்தது.

 

No comments:

Post a Comment