Monday 21 April 2014

Nagara Kovil Tour

20.04.2014 ல் நம் நகரத்தார் சங்கத்தினர் 80 பேர் கலந்து கொள்ள நகரக் கோவில் ஒன்பதிற்கும் 1 நாள் ஆன்மீக சுற்றுலாவாக சென்றார்கள்.  எல்லாக் கோவில்களிலும் டிரஸ்டிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தார்கள். பிள்ளையார்பட்டி விடுதியில் காலை டிபனும், மாத்தூர் விடுதியில் மதிய உணவும், இளையாற்றங்குடியில் இரவு டிபனும் அந்தந்த கோவில் டிரஸ்டிகள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.  இரவு 11 மணிக்கு திருச்சி வந்து சேர பயணம் இனிதே அமைந்தது.

No comments:

Post a Comment