Friday 31 July 2015

Kubera Poojai 29.07.2015

திருச்சி நகரத்தார் சங்கத்தில் 29.07.2015 அன்று குபேர பூஜை சென்னை, குபேரன்
கோவில் திரு கிருஷ்ணன் அவர்களால் நடத்தி வைக்கப்பெற்றது.  சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.  பூஜையில் வைக்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் குபேரர் படத்துடன் வேண்டியவர்களுக்கு நன்கொடைக் கட்டணத்துடன் வழங்கப்பெற்றது. பூஜையின் இடையிலும் முடிந்த பின்னும் செல்வி K.N.சுவாதி
மற்றும் செல்வி ஐஸ்வர்யா தங்கள் நடனத்தால் அனைவரையும் கவர்ந்தனர். இரவு விருந்து தலைவர் கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்களின் ஏற்பாட்டால் சிறப்பாக செய்யப் பெற்றிருந்தது. குபேர பூஜைக்கான விழா ஏற்பாடுகளை முன்னாள் செயலாளர் திரு V.இராமசாமி, முன்னாள் பொருளாளர் திரு V.பழனியப்பன் அவர்களால் சிறப்பாக செய்யப்பெற்றிருந்தது.

No comments:

Post a Comment