Wednesday 4 February 2015

Thayumanavar Thaipoosam 2015


திருச்சி நகரத்தார் சங்கம் 35 ஆண்டுகளாக திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் தைப்பூச உற்சவ அறக்கட்டளை நடத்தி வருகின்றார்கள்.  இந்த வருடமும் 03.02.2015 அன்று தாயுமானவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனை சிறப்பாக நடைப்பெற்றது.  நகரத்தார் திரளாக கலந்து கொண்டு வழிபட்டார்கள்.  பிரசாதம் மதியம் அனைவருக்கும் மலையிலேயே வழங்கப்பட்டது.  அனைத்து ஏற்பாடுகளையும் மூத்த செயற்குழு உறுப்பினர் திரு KE.மெய்யப்பன், அவர்கள் மனைவி திருமதி சீதா ஆச்சி மற்றும் திரு M.லெட்சுமணன் அவர்களும் சிறப்பாக செய்திருந்தது பாராட்டப்பட வேண்டியது.

No comments:

Post a Comment