Monday 30 June 2014

Kootu Tirumanam

29.06.2014 அன்று பிள்ளையார்பட்டியில் பெண்டிர் விடுதியில் அனைத்து ஊர் நகரத்தார்களின் ஆதரவுடன் நமது சங்கம் முன்னின்று நடத்திய 157வது கூட்டுத் திருமணம் 350 பேர் கலந்துக் கொள்ள மிகச் சிறப்பாக நடைபெற்றது.  மாப்பிள்ளை ராயவரம் AL.சுப்ரமணியன், பெண் கோனாபட்டு லெட்சுமி.  முதல் நாளே நமது ஒருங்கிணைப்பாளர் திரு KE.மெய்யப்பன் தலைமையில் 25 உறுப்பினர்கள் சென்று திருமணம் நடைபெற வேலைகள் அனைத்தையும் செய்திருந்தனர்.  திருமணதிற்கு பின் புதுமணத் தம்பதிகளை அனைவரும் வாழ்த்தினார்கள்.  திருமணம் சிறப்பாக நடைபெற
உதவியவர்களும் கௌரவிக்கப்பெற்றனர்.  பிள்ளையார்பட்டி கோவில் டிரஸ்டி திரு.நாச்சியப்பன் அவர்கள் விடுதியும் தந்து, தங்குவதற்கு ரூம்களும் தந்து தேவையான உதவிகளையும் செய்து தந்தமைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment