Wednesday 25 June 2014

Aanmeegamum Ariviyalum

24.06.2014 அன்று கார்த்திகை கூட்டம் நடைபெற்றது. அதில் திருமதி உண்ணாமலை ஆச்சி அவர்கள் ஆன்மீகமும் அறிவியலும்  பற்றி சிறந்த முறையில் பேசினார்கள். இதே போல் ஒவ்வொரு கார்த்திகை கூட்டத்திலும் ஆன்மீகமும் அறிவியலும் பற்றி சிறப்பு பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.  அன்றைய விருந்து திரு புதுப்பட்டி அண்ணாமலை அவர்களால் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment