Thursday 1 May 2014

Tholkappiya Chammal Parattu Kootam

30.04.2014 ல் கார்த்திகைத் தினத்தன்று கார்த்திகை வழிபாட்டுடன் தொல்காப்பிய செம்மல் தமிழண்ணல் அவர்களுக்கு, குடியரசுத் தலைவர் அவர்களிடம் மத்திய ' செம்மொழித் தமிழ் ஆய்வு ' நிறுவனத்தின் 'தொல்காப்பியர் விருது' பெற்றமைக்காக பாராட்டி கேடயம் வழங்குதல் நிகிழ்ச்சி நடைபெற்றது.  'தொல்காப்பியர் விருது' பெற்ற முதல் நகரத்தார் நெற்குப்பையைச் சார்ந்த திரு.தமிழண்ணல் என்ற இராம.பெரியகருப்பன் அவார்.   திரு.சுப்பையா  தொல்காப்பியச் செம்மல் அவர்கள் பற்றி அறிமுகம் செய்தபின் அவர்களுக்கு வெள்ளிக் கேடயம் வழங்கப்பட்டது.  தமிழண்ணல் அவர்கள் தம் அனுபவங்கள் பற்றியும், தொல்காப்பியர் விருது பெற்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.  அன்றைய இரவு விருந்தினை தனது 81வது வயது பூர்த்தியை முன்னிட்டு மூத்த செயற்குழு உறுப்பினர் திரு.S.சண்முகம் செட்டியார் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.  அன்றைய கூட்டத்தில் சுமார் 325 பேர் இனிதே கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment