Saturday 11 October 2014

Joint Meeting - Thiruvarur Nagarathar Sangam

11.10.2014 அன்று கார்த்திகை வழிபாடு கூட்டுப் பிரார்த்தனையுடன் மீனாட்சி திருமண மண்டபத்தில் தொடங்கியது.  தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் வரவேற்க திருவாரூர் நகரத்தார் சங்கத்தினருடன் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.  அன்று திருமதி உண்ணாமலை ஆச்சி ஆன்மீகமும் அறிவியலும் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.  இரவு உணவு இணை செயலாளர் நித்திய கல்யாணி ஸ்ரீனிவாசன் அவர்கள் சார்பாக வழங்கப்பெற்றது.

No comments:

Post a Comment