Monday 7 July 2014

Devaram Parayanam

சங்க வளாகத்தில் 06.07.2014 ல் காரைக்குடி சொக்கலிங்கம் செட்டியார் குழுவினரால் தேவாரம் பாராயணம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.  காலை 10.30 மணிக்கு துவங்கி மாலை 4.00 மணி வரை பாராயணம் நடைபெற்றது.  சுமார் 100 உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் மதிய உணவும், மாலை டீ, பிஸ்கட் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.

No comments:

Post a Comment