உதவியவர்களும் கௌரவிக்கப்பெற்றனர். பிள்ளையார்பட்டி கோவில் டிரஸ்டி திரு.நாச்சியப்பன் அவர்கள் விடுதியும் தந்து, தங்குவதற்கு ரூம்களும் தந்து தேவையான உதவிகளையும் செய்து தந்தமைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
Monday, 30 June 2014
Kootu Tirumanam
Thursday, 26 June 2014
Wednesday, 25 June 2014
Aanmeegamum Ariviyalum
24.06.2014 அன்று கார்த்திகை கூட்டம் நடைபெற்றது. அதில் திருமதி உண்ணாமலை ஆச்சி அவர்கள் ஆன்மீகமும் அறிவியலும் பற்றி சிறந்த முறையில் பேசினார்கள். இதே போல் ஒவ்வொரு கார்த்திகை கூட்டத்திலும் ஆன்மீகமும் அறிவியலும் பற்றி சிறப்பு பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. அன்றைய விருந்து திரு புதுப்பட்டி அண்ணாமலை அவர்களால் வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)